Thursday, October 23, 2008

Destination Moon: historic day as India launches first space mission

“This is a historic moment for India,” said G. Madhavan Nair, ISRO’s chairman, shortly after the launch. “What we have started is a remarkable journey . . . to unravel the mysteries of the Moon.”

You may view the historic launch here.

Now ISRO has far more ambitious and expensive plans. The Government has approved a second unmanned lunar mission, Chandrayaan2, that will land a rover on the Moon by 2010-12 at a cost of £47 million. ISRO is also planning to put its first Indian astronaut into orbit by 2014-16, depending on when the Government approves the £1 billion budget. It has already announced plans to land a man on the Moon by 2020.

Source: Timesonline

Thursday, October 16, 2008

HiNdraf Banned!

The marginlised Malaysian Indian's problems wont be solved automatically if the BN Goverment ban the new era Indian society champions "Hindraf".

Pakatan Rakyat and NGO's made criticism about the BN-UMNO goverment decision which add more mistake in their "Bad decisons List" by giving a ban on Hindraf.

Where is our Indian parties whom saying..shouting..giving paper statements.. that they are God Fathers of Malaysian Indians???????????????

Another own goal for BN-UMNO goverment!! :-)

How come a non-registered NGO banned eventough they are not registered with ROS department? I am really do not know the answer..is there some one out there could tell me? 

Hindraf banned physically but the the BN-UMNO goverment will not able to ban people spirit!!

Makkal Sakthi Valga!! 

மக்கள் சக்தி என்றும் நிலைக்கும்!!!

Aegan Trailer

The latest Ajith move will be released on this year Deepavali!!

தல எப்பவும் நீதான் ஏகன்..வில்லன்..அல்டி மேட் ஸ்டார்.. :-)


Wednesday, October 15, 2008

Thozhiya Song - Kadhalil Vizunthen

I love this song!!! itz awesome!

Saturday, October 11, 2008

Bangunan Sultan Abdul Samad at night
Picture snapped on 10/10/2008

Bangunan Sultan Abdul Samad or the Supreme Court Building. Its functioning clock tower (40m) has witnessed many historical milestones and is a faithful host of important national events, like the annual National Day Parade.

Saturday, October 04, 2008

மலேசியா திருநாட்டில் கோவில் உடைப்புகள்..ஏன்???

ஒரு வருடத்துக்கு முன்பாக ஒரு கோவில் உடைப்பட்டால் அதை தட்டி கேட்டவர்கள் சிலர் மட்டுமே..அந்த நல்ல உள்ளங்களும் இன்று இசா என்ற கொடூர சட்டத்தின் பிடியில் இருக்கின்றனர்!

மலேசியா இந்தியர்களின் மன பிரதிபலிப்பு கடந்த பொது தேர்தலில் எதிரோலித்தது!!!
இன்று ஒரு கோவில் உடைப்பட்டால் தட்டி கேட்டு மறியல் பண்ணி நியாயம் கேட்க  பலர் உள்ளனர்..சந்தோஷம் & மிக்க நன்று!

ஆனால்...கோவில் உடைப்பின் முக்கிய காரணத்தை (ரூட் காஸ்) நிவர்த்தி செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் தீரும்.. இங்கு பல கேள்விகள் எழுகின்றன!!

ஒவ்வொரு தடவையும் கோவில் உடைபட்டால் நாம் மீண்டும் மீண்டும் மறியலில் இறங்க வேண்டுமா? ஏன் சிறு தெய்வ வழிபாடுகள் அதிகம் உள்ளன? உங்கள் சொந்த நிலத்தில் யாரோ ஒருவர் குடிபுகுந்து வாசம் செய்தால்..நீங்கள் வெறுமென ஒன்றும் செய்யாமல் இருப்பீர்களா? இந்த கேள்விகள் அனைத்துக்கும் முழு தீர்வு என்ன?

இங்கு நம் இந்தியர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் மற்றும் இந்து சங்கமும் நிறைய பங்காற்ற வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு முதல் காரணம் இந்து சமயம் பற்றிய முறையான அடிப்படை கல்வி நமது மக்கள் இடையே இல்லை என்பதுதான்! இரண்டாவது காரணம், ஒரு ஆலயம்/கோவில் ஏன் முறைப்படி அரசாங்கத்தின் அனுமதி பெற்று கட்டப்படுவது முக்கியம் சிறிதும் என்பதை கருதாமல் அலச்சியமாக இருப்பது!!

இந்து சமயக் கல்வி அளிப்பது நேரம், காலம் அதிகம் எடுக்கும் என பலர் நினைக்கலாம்..இன்று நாம் தொடங்கினால் நமது அடுத்த தலைமுறையிலாவது இந்த கோவில் உடைப்பு பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு!!

நமது மலேசியா திருநாட்டில் எத்தனை ஆலயங்கள் இந்து சமயக் கல்வியை போதிக்கின்றன? எத்தனை ஆலயங்களில் இந்து சமயத்தை பற்றி உரைகள் நிகழ்த்தபடுகின்றன?
நாம் இன்று தொடக்கும் முதல் அடி பயணம் நமது எதிர்கால சந்ததியினர்ற்கு நற்பலனை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை!!

குறிப்பு:
காணிக்கையாக லட்ச கணக்கில் கோவில்களுக்கு நாம் கொடுக்கும் பணத்தை இந்து சமய கல்வியை நடத்தவும் நமது அருகாமையில் அரிய நிலையில் இருக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் கொடுத்து உதவினாலே நாம் மற்றவர்களிடம் எதிர்பார்த்து நிற்க தேவை இல்லை! நமது சமுதாயம் முன்னேறும்!!

Friday, October 03, 2008

Israelis Wary of a US Radar Base in the Negev

A new X-band radar in the Negev desert may provide early warning of any Iranian attack, but some say it's there to serve U.S. objectives rather than Israeli ones.

Why Israeli feel that the X-Band radar will handcuffed Israel Military? What are impact of the X-Band radar in the Israli soil?

Read more at » Full Story on Time.com

Cheyenne Mountain's NORAD, the central collection and coordination center for a worldwide system of satellites, radars, and other early warning systems watching for threats to North American security from both aircraft and ballistic missiles.George Steinmetz / Corbis

Thursday, October 02, 2008

வாணரம் ஆயிரம்

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை..
நீருக்குள் முழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறது வானிலை..
பெண்ணே உன் மேல் பிழை..
நில்லாமல் வீசிடும் பேரலை..




நான் எதிர்பார்த்து காத்திருக்கும் சூர்யாவின் படம்.

Wednesday, September 17, 2008

Datuk Zaid Ibrahim (de facto Law Minister)

"I faced a brick wall! I can't translate or make them understand the basic thing that we are a country that is fair to all races, we have the same rights under the federal constitution.

Datuk Zaid Ibrahim will not change his mind about quitting as Minister in the Prime Minister’s Department, saying he has failed to reform the legal system.

" Thumbs-up for Zaid.. I salute you Datuk Zaid (a decent politician whom takes responsibility when he could not deliver his promises. Hope the "brick wall" will be broken the soonest!" :-)

Muhyiddin Yassin

Asked about Anwar's request to meet Abdullah, Muhyiddin exclaimed: "No! There is no need for him to meet the prime minister. Don't be fooled by Anwar. Don't fall into the trap, he has something up his sleeve.

"Meanwhile, the Umno vice-president also stressed that the defection plan should not involve the king.

"Mr.Minister, How Anwar could form goverment if you say the transistion should not involve Abdullah (Prime Minister) and the king too? I do not see your point here. Prime Minister should meet Anwar to conform whether he is telling truth or otherwise? How come he could claims Anwar is lier without meeting him? Does he or you have time machine to know the future? :-) "

Thursday, September 11, 2008

"Aiyaa" statue at my place..
Futsal field where I play the indoor football..
My favorite nescafe tarik..

Friday, September 05, 2008

Malaysian Ringgit Will Be a `Washout'

Malaysia's ringgit, Southeast Asia's second-worst performer in the past three months, will be "a washout'' in 2008 as a growing budget deficit and policy inaction on inflation turn investors away, a think tank said.The ringgit will probably weaken to 3.5 per dollar by year end, Ariff Kareem, executive director of the Malaysian Institute of Economic Research.

Full article at Bloomberg Asia.

Wednesday, August 27, 2008

What Dr.M says about Anwar Ibrahim?

"I don't think Abdullah is a match for Anwar. This man (Anwar) can convince even the devil to follow him. He is going to raise all kinds of issues and questions and will demand and pressure the Prime Minister for answers. It is going to be a tough time for Barisan"

Yes, It is really going to be tough time for Barisan!!! Hope they could sit inside Parliament during QA session! :-)
PRESS STATEMENT FOR IMMEDIATE RELEASE
PERMATANG PAUH, MALAYSIA, 26 AUGUST 2008

We won! And our victory is decisive and overwhelming.

I share in the joy felt by all Malaysians on this historic day. This is a victory for the people. And it’s great to be back!

On March 8th Malaysians voted for a New Dawn. Today, on the eve of our independence day, we have reasserted that call. We celebrate our nation’s independence in the spirit that our founding fathers intended - a nation of one and a people united.

In the face of the greatest adversity, our campaign focused on the issues that matter to Malaysians. Our calls for national unity, good governance and a vibrant democracy have silenced the voices of racist chanting, those who profit from the abuse of power and exploit the politics of fear and deceit.

We have promised a New Dawn for Malaysia and we will deliver on our promise. We will forge ahead on our Malaysian Economic Agenda to revive the economy, and to uplift the poor and the marginalized of all races. We will restore the integrity of the judiciary, fight corruption and build a truly unified nation.

We will be a government that is totally committed to realizing the people’s aspirations.

With the success of the eight of March and tonight’s resounding victory, I daresay we are indeed ready to face the challenges of the future, together.

We could not have won without the firm, unwavering support of our friends in the Pakatan Rakyat and the tens of thousands of Malaysians – Malays, Chinese, Indians, Ibans, Kadhazans - who have come to Permatang Pauh to work hard for this victory. I truly appreciate your courage, conviction and valour; and congratulate your commitment to our shared principles of freedom, justice and democracy.

This may be one small step for Permatang Pauh but one giant leap for the people of Malaysia.

ANWAR IBRAHIM

Tuesday, August 26, 2008

Anwar wins Malaysia vote with big majority

Landslide victory over 15,000 votes

Malaysian opposition leader Anwar Ibrahim won a special election for a parliament seat Tuesday, strengthening his campaign to topple the government and become the next prime minister even though he faces a sodomy charge.

Anwar Ibrahim is the former Deputy Prime Minister of Malaysia and is currently the de facto leader of Keadilan, the People’s Justice Party. After a distinguished career in public service he was unjustly removed from office and endured six years in solitary confinement on trumped-up charges. In 2004 those charges were dismissed and he resumed his campaign to build a prosperous, democratic and just Malaysia.

Anwar is the only Malaysian to ever make it into Time magazine's 100 most influential people in the world.

Who is Anwar Ibrahim??
Anwar was born in Cherok Tok Kun, a village on the mainland side of the northern Malaysian state of Penang, to a hospital porter, Ibrahim Abdul Rahman (later to join politics and retire as Parliamentary Secretary in the Ministry of Health) and Che Yan, a housewife (and later UMNO politician). He was educated at University of Malaya, where he read Malay Studies. Prior to that, he took his secondary education at the Malay College Kuala Kangsar.

From 1968 to 1971, as a student, Anwar was the president of a Muslim students organisation, Persatuan Kebangsaan Pelajar Islam Malaysia (PKPIM). He was one of the protem committee of Angkatan Belia Islam Malaysia (ABIM) or Muslim Youth Movement of Malaysia which was founded in 1971. He was also elected President of the Malaysian Youth Council or Majlis Belia Malaysia (MBM). In 1974, Anwar was arrested during student protests against rural poverty and hunger. He was imprisoned under the Internal Security Act, which allows for detention without trial, and spent 20 months in the Kamunting Detention Centre for political prisoners.

On April 14, 2008, Anwar celebrated his official return to the political stage, as his ban from public office expired a decade after he was fired as Deputy Prime Minister. One of the main reasons the opposition seized a third of parliamentary seats and five states in the worst ever showing for the Barisan Nasional coalition that has ruled for half a century, was due to him leading at the helm. A gathering of more than 1,000 supporters greeted Anwar in a rally welcoming his return to politics. Police interrupted Anwar after he had addressed the rally for nearly two hours and called for him to stop the gathering since there was no legal permission for the rally.

On April 29, 2008, after 10 years of absence, he returned to the Parliament, albeit upon invitation as a spouse guest of Wan Azizah Wan Ismail, People's Justice Party and the first female opposition leader in Malaysian Parliament's history. Anwar Ibrahim stated he is confident that he can win over enough government legislators in a parliamentary vote in September to end over 50 years of rule by one party. His party will stage a confidence vote on September 16 against Abdullah Badawi and needs the support of just 30 government legislators in the 222-seat lower house of parliament.

It hopes to sway ruling party lawmakers from the states of Sabah and Sarawak to oust the UMNO party from power for the first time since Malaysia won independence in 1957. On July 27, 2008, Anwar Ibrahim said that he aimed to return to Parliament if a court ordered a by-election near his home town of Permatang Pauh in Penang. He said on July 31 that he would contest a by-election for the parliamentary seat of Permatang Pauh, which was being vacated by his wife in order to expedite his return to political office. His wife Wan Azizah said she handed her letter of resignation to the parliament speaker on 31 July. Party officials said that the by-election had to be held within 60 days.

Monday, August 18, 2008

Talattu paada ( malaysian tamil music video )



தாலாட்டு பாட நீயில்லையே.. தலை சாய்த்து கொள்ள மடியில்லையே.. மனதோடு பேச வழியில்லையே.. என் கண் மூடி தூங்க துணையில்லையே..

காதல் என்பது தெய்வமானதா.. காற்று கொண்டேன் இது கஷ்டமானது.. தெரிந்தும் கூட வணங்குகிறேன்..உன்னை சேராமல் வாடி நான் உருகினேன்..

யார் செய்வதில்லை..தப்பு குற்றங்கள்..இங்கு யார் செய்வதில்லை பெண்ணே..
யார் செய்வதில்லை..தப்பு குற்றங்கள்..இங்கு யார் செய்வதில்லை.. உயிரே..

எந்தன் தெய்வமே கண் திரைப்பாய..இல்லை என்றும் மறைந்திடுவாயா...

தாலாட்டு பாட நீயில்லையே.. தலை சாய்த்து கொள்ள மடியில்லையே.. மனதோடு பேச வழியில்லையே.. என் கண் மூடி தூங்க துணையில்லையே..

அன்பும் சாந்தமும் மயம்மானதா.. நான் செய்த பாவம் மாற்றி வைத்ததா..
உறங்கும் கண்கள் ஏங்கி விட்டதே.. உன்னை பார்க்காமல் நீரும் வெள்ளமானதே..

யார் செய்வதில்லை..தப்பு குற்றங்கள்..இங்கு யார் செய்வதில்லை பெண்ணே..
யார் செய்வதில்லை..தப்பு குற்றங்கள்..இங்கு யார் செய்வதில்லை உயிரே..

எந்தன் நெஞ்சமே..சேர்ந்திடுவாயா..என் காதலை நீ எறிந்திடுவாயா..??

Wednesday, August 13, 2008

Double standard...

"Russia has invaded a sovereign neighbouring state and threatens a democratic government elected by its people. Such an action is unacceptable in the 21st century," Mr Bush said.

Thanks.. Financial Times.Com

Mr.Bush, Do you remember the way you attack Iraq even after international community against you! Did the Iraqis attack you earlier as Georgians attacked South Ossatia? Did you find chemical weapons there? I am sure that you find old tanks which are not equal to your stealth bombers! Please do not undermined Russia! They attacked to protect their citizens and peacekeepers.

Sometimes people need hard lesson like Georgia learned this time around!

Please check your history before giving your statements!

அன்புள்ள சிவாஜிராவ் @ ரஜினி..

குமுதம் அகப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி. ரஜினியையும் அவரது அரசியல் பிரவேசத்தையும் பற்றியும், குசேலன் படத்தை ஒட்டி கர்நாடகத்தில் ஏற்பட்ட அமளியில் ரஜினி அடித்த பல்டியை பற்றியும் ஞானி எழுதியுள்ளார்!

நன்றி, குமுதம்

-------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்.

உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது. அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு. முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள். அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.

ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ? `குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள். பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?' இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன. ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள். இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை. உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது ! குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது. (அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது. இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே. அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள். சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை. அதில் ஆச்சரியம் இல்லை. மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை.... மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார். போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும்.

அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது. உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள். அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும். சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.

அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது.. அன்புடன்
ஞாநி (குழந்தை யாருக்குச் சொந்தம்... வாசகர் கருத்துக்கள் அடுத்த வாரம்.)

இந்த வாரப் பூச்செண்டு
ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.

இந்த வாரக் குட்டு
ரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.

Thursday, July 31, 2008

Nik Aziz wants hudud, MCA flabbergasted

PAS showing true colors again.. PAS should realize that they would not be stronger without non-Malays votes in the past election! Malaysians do not want racial based parties. We want "Pakatan Rakyat" that would help all its citizens! They did not learn lesson from old story when PAS was kick out by BN in the 70's. PAS actions no difference with a wife whom has secret relationship other than own husband!! Be honest and truthful to the voters whose are supporting you to bring true democracy which will help all level citizens. PAS would disappeared in the next election if they merge with BN. We want Bangsa Malaysia!!
-----------------------------------------------------------------------------
Nik Aziz wants hudud, MCA flabbergasted
Jul 30, 08 7:59pm
PAS spiritual leader Nik Abdul Aziz Nik Mat has thrown a spanner in the works on the PAS-Umno talks by suggesting that the Islamic hudud criminal law be the platform of a future union of the two rival parties.

Not surprisingly, MCA - the second largest party in the ruling Barisan Nasional coalition - is flabbergasted by the proposal.

"I am disappointed and gravely concerned with Nik Aziz's statement to implement hudud and qisas laws as it would mean the creation of a theocratic Islamic state,” MCA Youth secretary-general Wee Ka Siong.

“I urge Umno to object against PAS' proposal as it is a matter of principle," added Wee, who is vying for the Chinese-based party’s vice-president post in the upcoming polls in October.
Proposal ‘totally unacceptable’

The deputy education minister has described Nik Aziz’s idea as "totally unacceptable by MCA".
Nik Aziz, who had previously opposed talks with its ideological rival, said that his party would propose the implementation of hudud and qisas laws should the PAS-Umno merger becomes a reality.

Under Islam, crimes classified under hudud such as murder, theft and adultery carry severe punishment including the amputation of limbs and stoning to death.

Meanwhile, qisas (law of retaliation) allows for, among others, compensation in the form of money or property if the heirs of the victim forgive the murderer.

Tuesday, July 15, 2008

Subramaniapuram - Kangal Irandal Unn Kangal Irandal

Wonderfull song with meaningful lyric! :-)


Kangal Irandal - Subramaniyapuram Songs Lyrics

kangal irandaal un kangal irandaal,
ennai katti izhuthai izhuthai podhadhene,
chinna sirippil oru kalla sirippil,
ennai thalli vittu thalli vittu odi maraithai,
pesa enni sila naal,
arigil varuven,
pinbu parvai podhum enanaal,
ninaipen naguzhvene maatri,

kangal ezhudhum iru kangal ezhudhum
oru vanna kavidhai kaadhal daana
oru varthai illaye idhil osai illaye
idhai irulilum padithida mudigiradhe

iruvum alladha pagalum alladha
pozhudhugal unnodu kazhiyuma
thodavum koodatha padavum koodatha
idaiveli appodhu kuraiyuma

madiyinil saindhida thudikudhe
marupuram thaanavam thadukudhe
idhu varai yaaridamum solladha kadhai

kangal irandaal un kangal irandaal
ennai katti izhuthai izhuthai podhadhene
chinna sirippil oru kalla sirippil
ennai thalli vittu thalli vittu odi maraithai

karaigal andaatha kaatrum theendatha
manadhukkul eppodho nuzhaindhitai
udalum alladha uruvam kolladha
kadavulai pol vandhu kalandhitai

unnai indri ver oru ninaivilla
ini indha vonuyir enadhillai
thadaiyilai saavilume unnoda vaazha..