Sunday, December 23, 2007

"சோழ நிலா" - நான் படித்த நாவல் இது

தஞ்சாவூர் கோவில்

கடந்த இரு வாரமாக நான் படித்த "சோழ நிலா" என்ற வரலாற்று நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய@பாரத நாட்டின் வரலாறு சம்பந்தப்பட்ட நாவல் பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம். "சிவகாமியின் சபதம்" என்ற வரலாறு சம்பந்தப்பட்ட நாவலுக்கு பிறகு என்னை கவர்ந்த நூல் இது. இந்த நாவலில் ஒரு கவிதை இப்படி வருகிறது:

அன்புக்கு வானம் - இந்த
அழகியின் நெஞ்சமெல்லாம்
அன்பர்க்கு தானம் - ஆகா
அணி செய்யும் முகத்தில் நாணம்!
பண்புக்கு மேடை - இந்தப்
பாவையின் உள்ளமெல்லாம்
பளிங்கு நீர் ஓடை! - முத்துப்
பதித்திட்ட தங்க கூடை!


சோழ நிலா என்ற நாவலில் மு.மேத்தா அவர்கள் எழுதிய கவிதை இது. இளவரசன் விக்கிரமன் தனது காதலி சோழ இளவரசி தியாகவல்லியை பார்த்து பாடுவதாக எழுதப்பட்டது.

Chola's influence at the height of its power (c. 1050)

Official Language: Tamil
Capitals Early Cholas: Poompuhar, Urayur,Medieval Cholas: Pazhaiyaarai, Thanjavur, Gangaikonda Cholapuram

Map and other details above taken from Wikipedia