Monday, January 26, 2009

ஒரே ஒரு கேள்வி..

தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுக்கு நீதிமன்றம் இருக்கிறது.. அப்புறம் ஏன் குகன் போலிஸ் காவலில் இறக்க வேண்டும்? நான் கேட்கும் கேள்வி.. குகனின் உடம்பில் ஏன் அவ்வளவு காயம்..? உடம்பு முழுக்க காயங்கள்? இதுதான் போலிஸ் விசாரிக்கும் லட்சணமோ?