Monday, January 26, 2009

எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் இது..

இறப்பு வீட்டில் அரசியல் பேசுவது.. ஏன் அரசியல் பேச வேண்டும் அதுவும் துக்கம் அனுசரிக்க வேண்டிய வீட்டில்? இதனால் வீண் மனஸ்தாபம் சண்டை வருகிறது.. தேவையா? எனதே இடத்தில் என்னே பேச வேண்டும் என்பது ஒரு நியதி இருக்கிறது!! திருந்துவார்களா நம் மக்கள்?