
தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுக்கு நீதிமன்றம் இருக்கிறது.. அப்புறம் ஏன் குகன் போலிஸ் காவலில் இறக்க வேண்டும்? நான் கேட்கும் கேள்வி.. குகனின் உடம்பில் ஏன் அவ்வளவு காயம்..? உடம்பு முழுக்க காயங்கள்? இதுதான் போலிஸ் விசாரிக்கும் லட்சணமோ?

| Powered By widgetmate.com | Sponsored By Digital Camera |